நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 April 2024 8:16 AM GMTவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பா.ஜ.க.வினர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பணம் பட்டுவாடா விவகாரம் குறித்து நேர்மையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 April 2024 11:18 AM GMTதேர்தல் நடத்தை விதி மீறல்: பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
19 March 2024 10:54 AM GMT17-ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம்
நாகபட்டினம், திருப்பூர் மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
15 March 2024 11:30 AM GMTபிரதமர் மோடியின் பொய் மூட்டை பேச்சுகள் தமிழ்நாட்டில் பலிக்காது - முத்தரசன்
தமிழ்நாடு அரசின் மீது பிரதமர் மோடி பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 March 2024 6:35 AM GMTதமிழ்நாடு என்ன அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? பிரதமர் மோடிக்கு முத்தரசன் கேள்வி
கல்பாக்கத்தில் அதிவேக ரியாக்டர் இயக்கத்தை பிரதமர் மோடி தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
4 March 2024 6:16 AM GMT'தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை' - முத்தரசன்
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என முத்தரசன் தெரிவித்தார்.
18 Feb 2024 12:57 PM GMTஎம்.பிக்கள் நீக்கம்: ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் - முத்தரசன்
எம்.பிக்களின் கருத்துரிமையை பறித்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
27 July 2022 11:20 AM GMT'அக்னிபத்' திட்டம் நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் - முத்தரசன்
நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2022 10:37 AM GMT